செம்பொட்டுபுலரும்காலைநிதம்
வானில்பறந்துபாங்காய்..
சிலிர்க்கும்சிட்டேகொஞ்சம்
கேளென்இசைக்கும்நெஞ்சம்...
பெட்டைக்குருவிஉன்னை
பேணமறந்துபோனோம்..!
முற்றும்அழிந்தபின்னே
இங்கேநினைவுநாளாவிளக்குகின்றோம்..
அலைகற்றைஎழுப்பும் தாக்கம்
சிதைந்ததெம்மழலைஏக்கம்..!
உச்சிமிகப்பழுக்கும்வயதில்
காணவோநீயும் இல்லை...
எத்தனைமரங்கள்கொன்றோம்...!
எத்தனைபறவைதின்றோம்...!
வலைஉலகம்சுமக்கும்பெயரை -எம்மையும்
அறியாமல்வல்லூறாய்வதைத்தேகொன்றோம்..
நெற்றைகொடுக்கும்கைகள் -நிதம்
உன்னைகாணாதுகண்கள்தேங்கும்...!
ரெட்டைசிறகுபோதும்ஆரெனின்
எனக்குத்தாரும்...
பீடித்தமானுடம்வேண்டாம்
நீவாழ்ந்தவெறுங்கூடெனக்குப்போதும்...
யாரெனில்எனக்குச்சொல்வீர்
ஆங்கோர்குருவிகண்டால்..
எழுத்துருவாக்கம்
கவிதைக்காரன்
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
ஹரி பாபு.








0 comments:
Post a Comment