பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Friday, April 6, 2012



உயிருள்ள
வார்த்தைகளை 
உன் உதடுகள் 
உதிர்க்கட்டும்!
 
உயர் கலை 
சிற்பங்களை 
உன் விரல்கள் 
செதுக்கட்டும்!
 
உன்னத 
சிந்தனையை 
உன் இதயம் 
சுமக்கட்டும்!
 
உலகம்
உள்ளவரை
உன் பெருமை 
பேசட்டும்!
 
காலம் 
உள்ளவரை 
உன் கண்கள் 
தேடட்டும்!
 
பூமி 
உள்ளவரை 
புன்னகை 
பூக்கட்டும்
 
 
எழுத்துருவாக்கம் 
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா







மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், 
அன்டன், 
ஹரி பாபு.

0 comments: